புதுகை டி.இ.எல்.சி. மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா
புதுகை டி.இ.எல்.சி. மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா கடந்த 23.07.2014 அன்று நடைபெற்றது பள்ளியின் தாளாளர் உயர்திரு.மாசிலாமணி பிரின்ஸ் பாக்கியநாதன் அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் திரு.அடைகலவன் அவர்கள் முதுகலை ஆசிரியர் திரு.ஜோசேப் ஸ்டான்லி ராஜா மற்றும் முதுகலை ஆசிரியர் திரு.ஞான பாண்டியன் அவர்கள் உடற்கல்வி ஆசரியர் திரு.சாமுவேல் நியூட்டன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
புதுகை டி.இ.எல்.சி. மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா
Reviewed by Unknown
on
5:13:00 AM
Rating:
No comments: